பாகிஸ்தானியர்கள் 28 பேர் உயிரிழந்தனர்

கர்பலா நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தானியர்கள் 28 பேர் உயிரிழந்தனர். பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 23 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read more

மெட்ரோ ரயில் சேவையை பரந்தூர் வரை

மெட்ரோ ரயில் சேவையை பரந்தூர் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2-ஆம் கட்ட திட்டத்தில்

Read more

சம தொலைவில் அமைய வேண்டும்

கல்விக் கூடங்கள், மயானங்கள் உட்பட அரசு பொது நிறுவனங்களை பயன்படுத்துவதில் பாகுபாடு கூடாது என தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை

Read more

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இளநிலை, முதுநிலை, எம்.சி.ஏ., எம்.எஸ்.சி-ஐ.டி, எம்.பி.ஏ.

Read more

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்

தமிழ்நாட்டில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயங்களுக்கு ஏன் இந்த நிலைமை? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. காலி இடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கை குறித்து

Read more

இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து போராட்டம்

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர்

Read more

மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு

Read more

அருவியில் குளித்துக் கொண்டிருதவர்கள் மீது கல்

குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருதவர்கள் மீது கல் விழுந்து 3 பேர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள்

Read more

கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட

ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து நாளை காலை 6 மணிக்கு மீண்டும் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. நல்லாம்பட்டி அருகே கால்வாயில் ஏற்பட்ட கசிவு தற்காலிகமாக

Read more

பர்மா கம்பெனியில் பாய்லர் வெடித்து

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி பர்மா கம்பெனியில் பாய்லர் வெடித்து 4 ஊழியர்கள் உயிரிழந்தனர். பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாய்லர் வெடித்து

Read more