மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு நோட்டீஸ்

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவசர கால சிகிச்சைக்கான வசதிகள், இருதயவியல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் இல்லை. மேலும், வேளச்சேரியை

Read more

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சி கொடியை அறிமுகப்படுத்தி, கொடி பாடலையும் வெளியிட உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். நாளை முதல்

Read more

தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை

மதுரை இலங்கை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு சார்பில்

Read more

சிவராமன் மீது மேலும் ஒரு புகார்

வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த என்.சி.சி. முகாமில் 8-ம்

Read more

கர்பலா நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து

கர்பலா நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தானியர்கள் 28 பேர் உயிரிழந்தனர். பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 23 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில்

Read more

டிஎன்பிஎஸ்சி நடத்தும் துறை தேர்வு

50 வயதை கடந்த மாற்றுத்திறனாளிகள் அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் துறை தேர்வுகளை 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாத

Read more

குடிபோதையில் தினமும் பாலியல் தொந்தரவு செய்ததால்

குடிபோதையில் தினமும் பாலியல் தொந்தரவு செய்ததால், ஆத்திரமடைந்து தனது 3வது கணவனை தாலி கயிறால் கழுத்தை இறுக்கி படுகொலை செய்த துப்புரவு பெண் பணியாளரை போலீசார் கைது

Read more

வானிலை ஆய்வு மையம்

இரவு 7 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, தூத்துக்குடி

Read more

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தகவல்

காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

Read more