சொமேட்டா லெஜண்ட்ஸ் சேவை நிறுத்தப்படுவதாக

வாடிக்கையாளர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால் சொமேட்டா லெஜண்ட்ஸ் சேவை நிறுத்தப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபேந்திர கோயல் அறிவித்துள்ளார். வேறு ஊர்களின் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்

Read more

கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில்

புழல் ஏரிக்கு நீர்வரத்து 155 கனஅடியாக உள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில், நீர்இருப்பு 2467 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184

Read more

மாதா கோவிலில் கொடியேற்று விழா

29.08.2024 அன்று அன்னை வேளாங்கண்ணி மாதா கோவிலில் கொடியேற்று விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் பல இயக்கபட உள்ளது.

Read more

சிந்தாமணி பகுதியில் அடிப்படை வசதி செய்துதரக் கோரி

சிந்தாமணி பகுதியில் அடிப்படை வசதி செய்துதரக் கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகளை செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் புகாரளித்தும்

Read more

க்யூஆர் கோடு மூலம் டிக்கெட்

மதுரை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்பட 106 ரயில் நிலையங்களில் க்யூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் பயணிகளின் தேவையற்ற காத்திருப்புகளை

Read more

மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த

Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் துணை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கல்வியாளரும் மினிசோட்டா மாகாண ஆளுநருமான டிம் வால்ஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல்

Read more

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் டேபிள் டென்னிஸ் பிரிவில்

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனைகளான மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத் ஆகிய மூவரும் கவனம் ஈர்த்தனர். இதில்

Read more

பொதுமக்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் தற்காலிக பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை முத்துக்கடையில் இருந்து காரை கூட்ரோடு வழியாக கலெக்டர்

Read more

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாதந்தோறும்

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 33-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் தொடங்கியது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாதந்தோறும் தர வேண்டிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட

Read more