ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடியில் கைது

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடியில் கைது செய்யப்பட்ட திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜ் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.சூசைராஜின் ஜாமின் மனுவைத் இரண்டாவது முறையாக தள்ளுபடி

Read more

ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுகலை பெண் மருத்துவ மாணவி பாலியல்

போராட்டம் நடத்திவரும் மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுகலை பெண்

Read more

‘டையமண்ட் லீக்’

லாசேன் ‘டையமண்ட் லீக்’ தடகளத்தில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். 89.49 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்தார்.

Read more

நா.த.க. நிர்வாகி சிவராமன்

கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நா.த.க. நிர்வாகி சிவராமன் உயிரிழந்தார். தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்தி மாணவியை பலாத்காரம் செய்த நாம் தமிழர்

Read more

மணிப்பூர் மாநிலம் கங்போக்பி பகுதியில்

மணிப்பூர் மாநிலம் கங்போக்பி பகுதியில் இன்று அதிகாலை 4.14 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்

Read more

திருவேங்கடம் என்பவரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்தக் கொலை வழக்கில்

Read more

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து தொழிலாளி

கும்பகோணத்தில் மாநகராட்சி சுத்திகரிப்பு நிலைய கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த ராஜேந்திரன் (49) என்பவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை

Read more

கழிவுநீர் உந்து குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி

கழிவுநீர் உந்து குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், அடையாறு, பெருங்குடி மண்டல கழிவுநீர் உந்து நிலையங்கள் நாளை செயல்படாது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம்

Read more

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்

சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 179 பயணிகளுடன், சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த

Read more

டெல்லி காவல்துறை விளக்கம்

போகத்தில் எக்ஸ் தள பதிவை தொடர்ந்து பாதுகாப்பை விலக்கி கொள்ள எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் சென்று சேராததற்கான காரணம்

Read more