வேளாங்கண்ணி பெருவிழா – சிறப்பு ரயில் இயக்கம்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளதை ஒட்டி, அதற்கு முந்தைய நாள் தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

பட்டமளிப்பு விழாவில் கருப்பு அங்கிக்கு பதில் பாரம்பரிய உடை !

பட்டமளிப்பு விழாக்களில் காலனித்துவ ஆதிக்க காலத்தை நினைவூட்டும் கருப்பு அங்கி மற்றும் தொப்பிக்கு மாற்றாக இந்தியாவின் வளமான கலாச்சாரத்தை தழுவி புதிய ஆடைகளை வடிவமைப்பு செய்து பயன்படுத்த

Read more

உலகின் 2-வது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டெடுப்பு!

🔹ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் 40 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது 🔹கடந்த 1905-ஆம் ஆண்டு இதே போட்ஸ்வானாவில் 3,106 காரட் உலகின்

Read more

HD ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா

HD ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா மீது 2,144 பக்க விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல்! 🔹கர்நாடக மாநிலத்தை உலுக்கிய தந்தை-மகன் இருவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்து

Read more

அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா சுரேஷ்கோபி

திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா சுரேஷ்கோபி என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதி அளிக்காதபோதும், திரைப்படங்களில் நடிக்க போவதாக

Read more

உதயநிதி ஸ்டாலின்

கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்- உதயநிதி ஸ்டாலின் சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு

Read more

விசாகப்பட்டினம் அருகே கடலில் தத்தளித்த 4 இலங்கை

விசாகப்பட்டினம் அருகே கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்களை மீட்டனர் சென்னை காசிமேடு மீனவர்கள் மீட்டனர். நடுக்கடலில் பழுதடைந்த ஒரு படகில் இலங்கை மீனவர்கள் 4 தத்தளித்ததைப்

Read more

சென்னை காசிமேடு மீனவர்கள் மீட்டனர்

விசாகப்பட்டினம் அருகே கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்களை மீட்டனர் சென்னை காசிமேடு மீனவர்கள் மீட்டனர். நடுக்கடலில் பழுதடைந்த ஒரு படகில் இலங்கை மீனவர்கள் 4 பேர்

Read more

தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் கூட்டமைப்பு

நிர்வாகிகள் தேர்தலை நடத்த அதிகாரியை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸை நியமித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. கூட்டமைப்பின் செயல்பாடுகளில்

Read more

நேபாளத்தில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 14 இந்தியர்கள்

நேபாளத்தில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 14 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி 40 இந்தியர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். தனாஹூன் மாவட்டத்தில்

Read more