Month: August 2024

தினம் ஒரு சிந்தனையாருக்காகவோ நம்மைஇழக்கும் உறவை விட… எதற்காகவும் நம்மைவிட்டுத்தராத அன்புஅமைவது வரம்..!!
செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலை பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருவதால் செங்கல்பட்டு, புலிப்பாக்கம், பரனூர், மகேந்திரா சிட்டி ஆகிய...
தனிநபர் மின்சார பயன்பாடு 1,792 யூனிட்டுகளாக அதிகரிப்பு: சென்னை: தமிழ்நாட்டில் தனிநபர் மின்சார பயன்பாடு ஆண்டுக்கு 1,792 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளதாக மின் வாரிய...
லெபனான் மீதான தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பதிலடி இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை வீச்சு: ஜெருசலேம்: லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா படையினர்...
ஈரோடு பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி உள்ளூா் தொலைக்காட்சி சேனல் ஒளிப்பதிவாளா் உயிரிழந்தாா் . ஈரோடு பெரியாா் நகா், அசோகபுரி...
இந்தியாவின் முதல் இராக்கெட் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான தும்பாவிலிருந்து 1963-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி ஏவப்பட்டது.
சுண்டைக்காயை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் பூச்சிகள் சேராது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் குறையும்.