காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
ம.பி.யை ஒட்டி நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு-தென் மேற்கு திசையில் தெற்கு ராஜஸ்தான்,
Read moreம.பி.யை ஒட்டி நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு-தென் மேற்கு திசையில் தெற்கு ராஜஸ்தான்,
Read moreஉத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் நேற்றிரவு 9.56 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1-ஆக பதிவாகியுள்ளது.
Read moreஅயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக ரூ.113 கோடி செலவானதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிக்கு இதுவரை ரூ.1800 கோடி
Read moreஅசாம் மாநிலம் கோல்பாராவில் நேற்றிரவு 11.05 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9-ஆக
Read more14 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருவியில் நீர் வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி
Read more5 நாட்களுக்கு பிறகு உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டண சோதனைச்சாவடி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால்
Read moreசென்னை போக்குவரத்து போலீசார் ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில் மேற்கொண்ட தொடர் விழிப்புணர்வு காரணமாக, விபத்து எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 6 நாட்கள் எந்த விபத்தும்
Read moreநடிகர் தர்ஷனுக்கு சலுகை: நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய பெங்களூரு பரப்பன அக்ஹர ஹார சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ரேணுகா சாமி கொலை
Read moreதென்காசி மாவட்டம் பண்பொழி அருகே கரிசல் குடியிருப்பு பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ள யானை தாக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். யானையை வனத்திற்குள் அனுப்பி வைக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Read moreடெல்டா மாவட்ட சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 9,816 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் 3,101, வெண்ணாற்றில் 3,106, கல்லணை கால்வாயில் 2,704, கொள்ளிடத்தில் 905 கனஅடி
Read more