மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்

அரைவேக்காடு, அட்டைப்பூச்சி, ஆக்டோபஸ் அண்ணாமலை மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்: அரைவேக்காடு, அட்டைப்பூச்சி, ஆக்டோபஸ் அண்ணாமலை சிறந்த மனநல மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

Read more

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 611 புள்ளிகள் உயர்ந்து 81,698 புள்ளிகளில் வர்த்தகம் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 611 புள்ளிகள் உயர்ந்து 81,698 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய

Read more

வேளச்சேரி பேன்சி ஸ்டோரில் தீ

வேளச்சேரி தண்டீஸ்வரம் நகர் மெயின் சாலையில் ஒரு பேன்சி ஸ்டோர் உள்ளது. இன்று காலை 10 மணியளவில் ஊழியர்கள் வழக்கம் போல கடையை திறந்தனர். முதல் தளத்தில்

Read more

மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை: சகோதரர்கள் கைது

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் தீபம் மோகன். மதிமுக நகர செயலாளர். இவர் ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வருவதுடன் புதிய

Read more

சத்தியமங்கலம் அருகே மான் இறைச்சியுடன் பைக்கில் வந்த வனகாவலர் கைது

 சத்தியமங்கலம் அருகே கடமான் இறைச்சியுடன் பைக்கில் வந்த வனவேட்டை தடுப்பு காவலர் பொம்மன் கைது செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது

Read more

டெல்லியில் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உட்பட 5 பேர் கைது

டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவன் உட்பட 5 பேரிடம் இருந்து

Read more

விழுப்புரம் அருகே புதிய அணைக்கட்டு விரைவில் திறப்பு: ஆட்சியர் பழனி

விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.82.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அணை விரைவில் திறக்கப்படும் என ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். தென்பெண்ணையாற்றில் ஏனாதிமங்கலம்-கப்பூர் இடையே புதியதாக அணைக்கட்டு

Read more

இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு; இதுவரை 13 பேர் உயிரிழப்பு

 இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்சி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வடக்கு மாலுகு மாகாணம்,

Read more

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு

இயற்கை சீற்றம் எதுவும் இல்லாத நிலையில் கடல் நீர் 400 மீ. உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்

Read more

தெலங்கானா முதல்வர் பரபரப்பு பேச்சு

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் பின் வாங்க மாட்டேன்: நம் வருங்கால தலைமுறையினர் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும்

Read more