Day: August 29, 2024

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பிரஞ்சு மொழி பயிற்றுவிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு பிரான்ஸ் தூதரகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9ம்...
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை ஜெய வாணிஸ்ரீ தாளவாடி அரசு கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜாதி ரீதியாக பேசியதாக...
தமிழ்நாடு முழுவதும் செப்.1 முதல் சுங்கக் கட்டண உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக மாநில தலைமைச் செயலர்களுடன் ஒன்றிய உள்துறை செயலர் ஆலோசனை நடத்தி வருகிறார். மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனையில் தலைமைச்...
31ஆம் தேதி ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்கான பொருட்களை பெறாத குடும்ப...
டெல்லி: ரூ.6,456 கோடி மதிப்பிலான 3 ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில் 3...
கடந்த 2023 ஆண்டின் இறுதியில், எண்ணூர் பகுதியில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையிலிருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக, 42க்கும் மேற்பட்டோர்...
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. செப்.6ல் தேரோட்டமும், 7ம் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. இதையொட்டி கோயிலைச் சுற்றி பந்தல்...
வரத்து அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவடைந்ததால் கிலோ ரூ.10க்கு விற்பனையானது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், தென்மேற்கு...
ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்...