பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில்

பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் நீதிகேட்டு நடைபெறும் போராட்டத்தில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஹவுராவில் நூற்றுக்கணக்கனோர் வீதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர்

Leave a Reply

Your email address will not be published.