திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்தவ உதவும்

திருச்சியில்

23.8.2024 இன்று வெள்ளிக்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்தவ உதவும் மகளிர் சங்கத்திற்கு நன்கொடையாக ஒரு லட்சத்து இருபது ஆயிரம் ரூபாய் (1,20,000) க்கான காசோலையை பெரிய குளத்துப்பட்டி சொந்தம் சமூக சேவை மையத்தின் இயக்குனர் அருட்தந்தை. C. வில்சன் அவர்கள் திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.
கோ. தவச்செல்வம் அவர்களிடம் திருச்சி மாவட்ட கிறித்தவ உதவும் மகளிர் சங்க செயலாளர் வழக்கறிஞர் திருமதி . R.பிரிட்டி எலிசபெத் சாந்தா தேவி அவர்களின் வழிகாட்டுதலில், மணப்பாறை கிறித்தவ நல்லெண்ண இயக்க தொகுதி செயலர் திரு. எஸ்.மைக்கேல் ஆல்பர்ட் அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது.
P. பாலு மணப்பாறை செய்தியாளர்.

Leave a Reply

Your email address will not be published.