Day: August 23, 2024

கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நா.த.க. நிர்வாகி சிவராமன் உயிரிழந்தார். தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்தி மாணவியை பலாத்காரம்...
மணிப்பூர் மாநிலம் கங்போக்பி பகுதியில் இன்று அதிகாலை 4.14 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில்...
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது....
கும்பகோணத்தில் மாநகராட்சி சுத்திகரிப்பு நிலைய கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த ராஜேந்திரன் (49) என்பவர் உயிரிழந்தார். இது...
கழிவுநீர் உந்து குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், அடையாறு, பெருங்குடி மண்டல கழிவுநீர் உந்து நிலையங்கள் நாளை செயல்படாது. இதுகுறித்து...
சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 179 பயணிகளுடன், சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து...
போகத்தில் எக்ஸ் தள பதிவை தொடர்ந்து பாதுகாப்பை விலக்கி கொள்ள எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள்...
வாடிக்கையாளர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால் சொமேட்டா லெஜண்ட்ஸ் சேவை நிறுத்தப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபேந்திர கோயல் அறிவித்துள்ளார். வேறு ஊர்களின்...
புழல் ஏரிக்கு நீர்வரத்து 155 கனஅடியாக உள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில், நீர்இருப்பு 2467 மில்லியன் கனஅடியாக உள்ளது....
29.08.2024 அன்று அன்னை வேளாங்கண்ணி மாதா கோவிலில் கொடியேற்று விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள்...