போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது மாரடைப்பு

டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு 68 வயது முதியவர் ராஜேந்தர் சிங் உயிரிழந்துள்ளார். காரில் உயிரிழந்த நிலையில் கிடந்த ராஜேந்தரின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்குபின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்

Leave a Reply

Your email address will not be published.