வானிலை ஆய்வு மையம்

இரவு 7 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published.