Day: August 21, 2024

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கருவூல கணக்குத்துறையில்...
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் வெளியான புதிய தகவல்களால் பரபரப்பு ஏற்றப்பட்டுள்ளது. பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே...
தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும் என கிருஷ்ணகிரி சிறுமி பாலியல்...
ஆழ்கடலில் இலங்கை கடற்படையினர் கற்களை வீசி விரட்டி அடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் அளித்துள்ளார். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர்...
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு ஆக.29 வரை நீதிமன்ற காவல் வழங்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 23-ல் நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது...
2வது தனிச்செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம் முதலமைச்சரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ்,...
மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மேற்குவங்க அரசு தவறிவிட்டது. மேற்குவங்கத்தில் ஏன் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை? அமைதியாக போராடுவோர் மீது மேற்குவங்க...
மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தாவில் போராட்டம் நடக்கிறது....
பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 96.92 அடியில் இருந்து 96.98 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 2,197 கன அடியில் இருந்து 1,426...
செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கில் மத்திய அரசுக்கு இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது. சொலிசிட்டர் ஜெனரல் வரத் தாமதமாகும் எனக்கூறி வழக்கை இன்றைய...