கண் நோய், உடல் சூடு நீங்கி 9 பொடி உடல் குளுமையும், தலைமுடி வளர்ச்சியும் ஏற்படும்.
Day: August 19, 2024
கடுக்காய் பொடி மலச்சிக்கல், வாய்வு, மூலம், நரம்பு தளர்ச்சி போக்கி இரத்த சுத்தி உள்பட 108 வகை நோய் குணமாகும்.
காமாலை, கண்நோய், பித்தம், மேகநோய் போக்கி உடல் தேற்றும்.
வல்லாரைப் பொடி ஞாபக சக்தி, இரத்த விரத்தி.
இரத்த சுத்தி, உடலுக்கு அழகு, உறுதி மூளைக்கு குளிர்ச்சி தரும்.
சிவகங்கை ரயில்வே ஸ்டேசனில் ரயில்கள் நிற்காமல் செல்வது, இவ்வழியே சென்ற ரயில்களை ரத்து செய்வது என சிவகங்கை புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தொடர் ரயில்...
குரங்கம்மை பாதிப்பை தொடர்ந்து விமான நிலையங்களில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது எனவும் தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை எனவும் மக்கள்...
வார விடுமுறையை கொண்டாட, ஏற்காடு, பூலாம்பட்டியில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள்...
நாகையிலிருந்து இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு நேற்றுமுன்தினம் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதில் இலங்கை தமிழர்கள் 5 பேர் உட்பட 50...
ஏர் இந்தியா நிறுவன பெண் ஊழியர் லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்ம நபரால் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான...
