சர்வதேச காற்றாடி திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரைப் பகுதியில் சர்வதேச காற்றாடி திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு நடைபெற்று வருகிறது. சுறா மீன், பாண்டா கரடி, கொரில்லா குரங்கு உள்பட பல்வேறு உருவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட காற்றாடிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.