பா.ஜ.க சார்பில் பைக் பேரணிக்கு அனுமதி மறுத்ததை

சுதந்திர தினத்தன்று மாவட்ட தலைநகரங்களில் பா.ஜ.க சார்பில் பைக் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக பிற்பகல் 2:15க்கு விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் பைக் பேரணிக்கு அனுமதி மறுப்பு என பா.ஜ. சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் முறையீடு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.