9000 காவல் அதிகாரிகள்

சுதந்திர தினவிழாவை ஒட்டி சென்னையில் 9000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்ற உள்ளார். புனித ஜார்ஜ் கோட்டை, அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.