Day: August 12, 2024

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என முதலமைச்சர்...
புதுச்சேரியின்‌ புதிய காவல்துறை இயக்குர் ஜெனரலாக (DGP) இன்று (12.08.2024) பொறுப்பேற்றுக் கொண்ட ஷாலினி சிங், முதல்வர் ரங்கசாமியை புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள...
நிலச்சரிவு, பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு புதுச்சேரி ஏஐடியூசி தொழிற்சங்க முயற்சியால் 8 லட்சம் மதிப்பிலான பொருட்களும், 1 லட்சம் பணமும்...
நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு ஆகஸ்ட்.16-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது. கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி நாகை துறைமுகத்தில்...
நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பலில் செல்ல நள்ளிரவு முதல் முன்பதிவு தொடக்கம். நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆகஸ்ட் 16 முதல்...
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலக்கோடு (தருமபுரி மாவட்டம்), காட்பாடியில் தலா 14 செ.மீ. மழை பதிவானது. விழுப்புரத்தில் 13...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து...
தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள்...
வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக பஞ்சாப்பில் வெள்ளத்தில் சிக்கிய காரில் அடித்துச் செல்லப்பட்ட 9 பேர் உட்பட 32 பேர் பலியாகி...