Day: August 10, 2024

பாலவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2023-ம் ஆண்டு சிபிஐ பதிந்த...
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 5 நாட்கள் ஆன குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா தங்கதுரை தம்பதியின்...
முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது என்பது முடியாத காரியம். ஒருசில மாணவர்கள்...
ஜெயா பச்சனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய நிலையில் மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் அவையில் இருந்து வெளியேறினார். பேசக்கூடாத வார்த்தைகளை அவைத்...
கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் வழிபாடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. எட்டியம்மன் ஆலயத்தில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய,...
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆற்று மணல் கொள்ளை குறித்து ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத மணல் கொள்ளைகளை...
இரவு 7 மணிக்குள் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை,...
கேரள மாநிலம் வயநாடு நிலசரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து உள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் அழிந்து போனது. சுமார் 2000...
ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலை முறியடிக்க நினைக்கும் சக்திகளை காஷ்மீர்...
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கியில் இந்தியா நேற்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோதியது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா...