முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் :

உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்ப் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த நடப்பாண்டில் ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தால் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 3.28 லட்சம் பேர் பயன்பெறுவர்.

Leave a Reply

Your email address will not be published.