தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழ்நாடு மீனவர்களின் 4 நாட்டுப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது

Leave a Reply

Your email address will not be published.