மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை,

Read more

சென்னை கொளத்தூரில் கட்டப்படும் துணை மின்நிலையம்

சென்னை கொளத்தூரில் கட்டப்படும் துணை மின்நிலையம், குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் நிலையத்தை நேரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொளத்தூர் நேர்மை நகரில் CMDA மூலம்

Read more

பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி

வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. காலை 10:00 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,287.82 அல்லது 1.56% புள்ளிகள்

Read more

4 பேரிடம் இருந்து வாள் மற்றும் பட்டா கத்திகள்

மதுரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துபாண்டி, மணிகண்டன், ஆனந்த கண்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது

Read more

சென்னை புனித ஜார்ஜ்கோட்டை தலைமை செயலகம்

சென்னை புனித ஜார்ஜ்கோட்டை தலைமை செயலகம் சுதந்திர தின விழாவிற்கு முன்பான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றதால் நிகழ்வு முடியும் வரை ராஜாஜி சாலையில் போக்குவரத்து மாற்றம்

Read more

வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களு

வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது: என்று பினராயி விஜயன் கூறியுள்ளார். மீட்புப் படையில் சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள் பேருதவி

Read more

ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி

ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை ஒட்டி நேற்று

Read more

சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி

சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்க அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். குப்பை லாரிகள், பொக்லைன், மெக்கானிக் ஸ்வீப்பர் உள்ளிட்ட வாகனங்களில்

Read more