Day: August 5, 2024

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 385ஐ தாண்டி இருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை,...
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 385-ஆக அதிகரித்துள்ளது. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 7-வது நாளாக நடைபெற்று வருகிறது. தேசிய...
புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 95 கனஅடியில் இருந்து 143 கனஅடியாக அதிகரித்துள்ளது. பருவமழை காரணமாக புழல் உள்ளிட்ட சென்னையின் குடிநீர் தேவையை...
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய...
செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் தொடர்ந்து தாமதமாக வருவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதால் பள்ளி...
பிறப்பு சான்றிதழ்களில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவின்...
சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தி கண்காணிக்க அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும்...
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,000 புள்ளிகள்...
வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம்...
காந்திபுரம் பகுதியில் ரூ.133 கோடி மதிப்பீட்டில் அமையும் செம்மொழிப்பூங்கா கட்டுமான பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வரும் டிசம்பர்...