மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவித்துள்ளது