Day: August 4, 2024

நாகர்கோவில் அருகே ராமன்புதூரைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை மாமல்லபுரத்துக்கு...
கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு: ஊருக்குள் புகுந்த வெள்ள நீர்: மக்கள் அவதி மேட்டூர் அணையிலிருந்துகொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறந்து...
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. முதற்கட்டமாக கோவையில் இருந்து ரூ.2 லட்சம்...
வயநாடு நிலச்சரிவு.. மைல்கல்லாக அமைந்த பெய்லி பாலப்பணி; நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து சில புள்ளி விவரங்கள்...
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். பொறியாளர்களுடன் சென்று நீர்வளத்துறை அமைச்சர் மேட்டூர்...
சென்னை கொருக்குபேட்டையில் வேப்பிலை பறித்தபோது மின்சாரம் பாய்ந்து 17 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான். மரத்தில் ஏறி வேப்பிலை பறித்தபோது எதிர்பாராத விதமாக...
காவேரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ள பெருக்கு காரணமாக பாதிக்காத வகையில் மருத்துவ முகாம்கள்: காவேரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ள பெருக்கு...
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தாம்பரம் ரயில்...