Day: August 3, 2024

மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் மிக விரைவில் மதுரையின் கட்டுமான பணிகள் தொடங்கும் என்ற உறுதியையும்...
கனமழை எச்சரிக்கையை அடுத்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உதகை வந்தனர். நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.8.2024) தலைமைச் செயலகத்தில், நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தணிக்கைத்துறைகளில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர், இளநிலை...
மூடநம்பிக்கையை ஒழிக்க கல்வியால் மட்டுமே முடியும்..” உச்ச நீதிமன்றம் நாட்டில் நிலவும் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒன்றிய, மாநில...
மதுரை கோட்டத்தில் நடைபெறவுள்ள தொழிநுட்ப பணிகள் காரணமாக 5 நாட்களுக்கு மதுரை – ராமநாதபுரம் இடையேயான பாசஞ்சர் ரயில் ரத்து குருவாயூர் –...
சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் காரின் மேற்கூரையை திறந்து, கையில் மது பாட்டிலுடன் வலம் வந்த சஞ்சய் (23) என்பவர் கைது!
ஸ்ரீபெரும்புதூரில் ₹1,800 கோடி செலவில் தொழிற்சாலை அமைக்கிறது மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ₹1800 கோடி செலவில் 67 ஏக்கர் பரப்பளவில்...
நெல்லை மக்கள் தொடர்பு உதவி அலுவலர் கதிரவன் தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம் தேனி மாவட்டத்தில் உள்ள உதவி மக்கள் தொடர்பாளர் மகா கிருஷ்ணன்...
ஆடிப்பெருக்கு விழா நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் காவிரி கரையோர பகுதிக்கு வருவார்கள் என்பதால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது