உச்ச நீதிமன்றம்

மூடநம்பிக்கையை ஒழிக்க கல்வியால் மட்டுமே முடியும்..”

  • உச்ச நீதிமன்றம்

நாட்டில் நிலவும் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது.

அறிவுப்பூர்வமான சிந்தனையை வளர்க்க கல்வி மிக அவசியம், கல்வி அறிவு பெற்ற ஒருவர் இயல்பாகவே மூடநம்பிக்கைகளுக்குள் செல்லமாட்டார்.

நீதிமன்ற மனுக்கள் மூலம் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்காது”

மூடநம்பிக்கைக்கு எதிரான பொதுநல மனு மீது உச்ச நீதிமன்றம் கருத்து

Leave a Reply

Your email address will not be published.