Day: August 2, 2024

நிலச்சரிவு பகுதிகளில் நடக்கும் மீட்பு பணிகள் தொடர்பாக திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு கேரள முதல்வர் பினராயி...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார். 71 வயதான அவர் கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால்...
கேரள முதல்வரை சந்தித்து SRM பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். கேரளா வயநாடு நிலச்சரிவில்...
துப்பாக்கிச்சுடுதலில் 3வது பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது. 2024ல் பாரீஸில் ஜூலை 26ல் தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை 33வது ஒலிம்பிக் போட்டிகள்...
இஸ்ரோ வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 86,000 சதுர மீட்டர் பரப்பு நிலம் சரிந்து சேறாகிப் போன படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கார்ட்டோசாட்-3 என்ற...
தமிழ்நாட்டில் ஒசூர், ஸ்ரீபெரும்புதூரைத் தொடர்ந்து 3வது சிப்காட் மையம் மதுரையில் அமைகிறது. 3வது சிப்காட் புத்தாக்க மையம் மதுரையில் அமைய இருப்பதாக அதன்...
இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதியதில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராமநாதபுரம்...
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 1.29 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் வினாடிக்கு 32,000 கனஅடி நீரும், கொள்ளிடம்...
தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். நடப்பாண்டு...
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33வது ஒலிம்பிக் பாரிசில் நடந்து வருகிறது. இதில் 5வது நாளான நேற்று இந்திய வீரர்கள், பேட்மிண்டன், குத்துச்சண்டை,...