அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து

பெருங்களத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். ரூ.155 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேம்பாலம் திறக்கப்பட்டதால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது

Leave a Reply

Your email address will not be published.