பசியெடுக்கவில்லையா?

பசியெடுக்கவில்லை. சாப்பாடு மிச்சம் என்று இருந்துவிடாதீர்கள். இது ஒரு நோய். உடனே கவனிக்க வேண்டும். கடையிலிருந்து நன்னாரி வேரை வாங்கி வந்து கஷாயம் வைத்துச் சாப்பிடலாம். இரண்டொரு வேளை சாப்பிட்டால் பசியெடுக்கத் தொடங்கிவிடும்

Leave a Reply

Your email address will not be published.