அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 19இல் வெளியாகும் என்று தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published.