Month: July 2024

ராமநாதபுரம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள், 4 படகுகளை விடுவிக்க வலியுறுத்தல்.கடலில் இறங்கும்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், திரிகோணமலை எம்.பி.யுமான சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் இலங்கையில் உள்ள தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவத்திற்காக...
அக். 29ஆம் தேதிக்கு இன்றும், அக். 30ஆம் தேதிக்கு நாளையும் டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது
விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு. மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களை (Space bay)...
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயண தூரத்தை எளிதாக சென்றடைவதற்கு வசதியாகவும் மெட்ரோ ரயில் சேவைகள் 2015ல் கொண்டுவரப்பட்டது. தற்போது 9 ஆண்டுகள்...
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த கோரி ஆர்ப்பாட்டம் மத்திய விசாரணை...
“தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும்” முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை அறிக்கையில் பரிந்துரை
சிவபெருமான் கழுத்தில் உள்ள பாம்பு போலத்தான் அச்சமின்றி எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் செயல்படுகிறோம்: ராகுல்காந்தி பேச்சு சிவபெருமான் படத்தைக் காண்பித்து மக்களவையில் ராகுல் காந்தி...
நாளை நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை...
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர் நீதிமன்றம் கல்வராயன் மலை பகுதி மக்களின் பொருளாதார...