திருத்தணி ஆடி கிருத்திகையை முன்னிட்டு

திருத்தணி ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 29 ஆம் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட்

Read more

9 வயது நிறுவன் மனோஜ் நீரில் மூழ்கி

சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் கிணற்றில் தவறி விழுந்து 9 வயது நிறுவன் மனோஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்து சிறுவன்

Read more

கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் ரத்து

தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி

Read more

பவானி சாகர் அணையில் இருந்து

பவானி சாகர் அணையில் இருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,127 கனஅடியாக அதிகரித்துள்ளது. 105 அடி கொள்ளளவு

Read more

பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1,15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 70,000 கனஅடியில் இருந்து 1,50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு

Read more

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.கடந்த 23ம் தேதி ஒன்றிய அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும்

Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 81,552 கனஅடியில்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 81,552 கனஅடியில் இருந்து 93,828 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 63.693 டி.எம்.சி.யாக உள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக

Read more

கூடலூர் அருகே தாயை கடித்த நாயை அடித்துக்

கூடலூர் அருகே தாயை கடித்த நாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தேனி மாவட்டம், கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர்

Read more

தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்

கெங்கவல்லி : கெங்கவல்லி அருகே நிலத்தை உழுவதற்காக எடுத்தபோது, டிராக்ருடன் விவசாயி கிணற்றில் விழுந்தார். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்டதால், காயங்களுடன் விவசாயி தப்பினார்.கெங்கவல்லி பேரூராட்சிக்கு

Read more

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது டெல்லி: குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள கலாச்சார மைய மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்

Read more