தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய
Read moreதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய
Read moreநியூயார்க் ரோசெஸ்டரில் உள்ள பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், 6 பேர் காயமடைந்தனர். ரோசெஸ்டரில் உள்ள மேப்பிள்வுட் பூங்காவிற்குள் ஒரு பெரிய கூட்டத்திற்கு மத்தியில்
Read moreபீகார் மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலில் இடம் பிடிப்பது தொடர்பாக நடந்த சண்டையை நிறுத்த ரயில்வே போலீசார் லத்தியால் தாக்கியதில், முகமது புர்கான் என்பவரது குடல் வெளியே
Read moreதிருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் தனியார் நிறுவன மேலாளர் ஜனார்த்தனன் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.50,000 ரொக்கப்பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக
Read moreஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீப நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த 50 நாட்களில் ஜம்மு பிராந்தியத்தில்மட்டும் 15 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 2 அதிகாரிகள்
Read moreகாஷ்மீரில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் இவ்வாண்டு அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. காஷ்மீரில் நேற்று அதிகபட்சமாக 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பபதிவானது. காஷ்மீரில்
Read moreஉலகமே ஆவலோடு எதிர்பார்த்த 33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் விழாவுடன் தொடங்கியது. இந்தியா சார்பில் சரத் கமல் மற்றும் பி.வி.சிந்து தேசியக்கொடியை ஏந்திச் சென்றனர். இந்தியா சார்பில்
Read moreஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இன்று காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக
Read moreமகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி முன்னேறியது. நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான 2வது
Read moreஒசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியகூறு குறித்து ஆய்வு செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய
Read more