Koo-வை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியும் மூடல்!

Koo-வை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியும் மூடல்! போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் சமீபத்தில் மூடப்பட்ட Koo செயலியை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியும்

Read more

‘லிவிங் டுகெதர்’ சட்டவிரோதமல்ல

இந்திய அரசியலமைப்பு சட்ட 21ஆவது பிரிவு, திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது சட்டப்பூர்வமே எனத் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் 2005இல் பிறப்பித்த தீர்ப்பில், வயது வந்த ஆணும், பெண்ணும்

Read more

கலைஞர் ‘கருணாநிதி’ பெயரில் ₹100 நாணயம் வெளியிட அனுமதி

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற

Read more

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்கும்

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேருவோருக்கான கலந்தாய்வு முதல்

Read more

மேயர் மகாலெட்சுமி யுவராஜுக்கு திமுக-வை சேர்ந்த

நெல்லை, கோவை மேயர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அடுத்ததாக காஞ்சிபுரம் மேயருக்கு சொந்த கட்சி கவுன்சிலர்களால் சிக்கல் உருவாகி உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்

Read more

நிலநடுக்கம் இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு

இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

Read more

பொறியியல் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. சென்னை கிண்டியில் உள்ள மாநிலதொழில்நுட்பக்கல்வி ஆணையரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் வீரராகவராவ் தரவரிசைப்

Read more

மெத்தனால் கலந்த விஷச்சாராயம்

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி,

Read more

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்துள்ளது.

Read more

வெறும் வயிற்றில் வெந்நீர் தரும் நன்மைகள்

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் போது இரவில் நமது உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது. இதுவே நீங்கள் காலையில் வெறும்

Read more