கே.கே.நகர் காவல் நிலையம் முன்பு

கே.கே.நகர் காவல் நிலையம் முன்பு மதுபோதையில் இளைஞர் கமலக்கண்ணன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என கே.கே.நகரை சேர்ந்த கமலக்கண்ணன்

Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பராமரிப்பு பொருட்செலவு

தியாகராயர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாநகராட்சியின் தானியங்கி பல்லடுக்கு வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்பட்டது. மக்கள் அதிகளவில்

Read more

பேரையூர் வாகன ஓட்டிகள் போராட்டம்

மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்ட்டர் முன் அமர்ந்து

Read more

நாடு முழுவதும் 13 இடங்களில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 13 இடங்களில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மேற்குவங்கத்தில் ராய்கஞ்ச், ரனாகட் தஷின், பக்டா, மாணிக்தலா சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இமாச்சலப்பிரதேசத்தில்

Read more

கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா

கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்ந்துள்ளது. பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.30-ஆக இருந்த நுழைவுக் கட்டணம்

Read more

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,351 கனஅடியில் இருந்து 4,521 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.15 கன அடியாக உயர்வு; நீர்

Read more

கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவை ஒட்டி கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்தனர். கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடையில்லை

Read more

ஆக்ரா அருகே தனியார் பேருந்தும் பால் ஏற்றிச் சென்ற டேங்கர்விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே தனியார் பேருந்தும் பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ்

Read more

ரயிலை மறித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தேனியில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் ரயிலை மறித்து

Read more