10 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த திரிபுராவை
Read moreசென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த திரிபுராவை
Read moreகன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு சவாரி விறுவிறுப்பு. விடுமுறை நாள் என்பதால் பயணிகள் காத்திருத்து படகுசவாரி செய்து வருகிறார்கள்.
Read moreசேலம்: மேட்டூர் அருகே தொட்டில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே மதுபானம் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சேட்டு என்பவரிடம் இருந்து 31 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல்
Read moreவிருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு இளைஞர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த செல்போன் மூலம் ப்ளூடூத் ஸ்பீக்கரில் பாடலை ஒலிக்கச் செய்து பொதுமக்களுக்கு இடையூறாக
Read moreநெல்லைதிருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மாவடி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த கீழ உப்புரணி, மேலத்
Read moreசென்னை போரூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட ஸ்பாவில் இருந்து 6 இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஐயப்பன்தாங்கலில் உள்ள பிரஸ்டீஜ் என்ற ஸ்பாவில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு
Read moreதிண்டுக்கல் சீலப்பாடியில் சென்னையில் பணிபுரியும் பெண் எஸ் ஐ சரோஜினி தற்கொலை முயற்சி. மருத்துவமனையில் அனுமதி. திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை…!
Read moreதிண்டுக்கல் திமுக ஊராட்சி தலைவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு பொதுமக்களுக்கு தரவேண்டிய குடிநீரை தனியார் கம்பெனிகளுக்கு விற்றதை கண்டித்து திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் பொன்னிமாந்துறை தேவஸ்தான புதுப்பட்டியை சேர்ந்த
Read moreஜூலை 29 ஆம் தேதி முதல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு..
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் பழம்பேட்டை மேட்டத்தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீனீவாசப் பெருமாள் திருக்கோயிலில் இன்று 14 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு
Read more