ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – எஸ்.சி., எஸ்.டி, ஆணையம் விசாரணை சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே , காவல் அதிகாரிகள் ஐஜி ரூபேஷ் குமார் மீனா
Read moreஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – எஸ்.சி., எஸ்.டி, ஆணையம் விசாரணை சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே , காவல் அதிகாரிகள் ஐஜி ரூபேஷ் குமார் மீனா
Read moreதமிழ்நாட்டில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. ஜவுளித்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம்; போக்குவரத்துத் துறை ஆணையராக சுன்சாங்கம் ஜடக்
Read moreமேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 3வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது
Read moreகேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களாக வெளுத்து வாங்கும் கனமழையால் 8 பேர் உயிரிழந்தனர். மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 100 வீடுகள் பகுதியளவு சேதம் அடைந்துள்ளது.
Read moreபில்லூர் அணை நிரம்பிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. பில்லூர் அணையிலிருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Read moreமேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16,577 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.62 அடி; நீர் இருப்பு 14.592 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக
Read moreபவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 20,092 கனஅடியாக உள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. 22,000 கன அடியாக
Read moreநீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 34 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அப்பர்பவானியில் 21.7 செ.மீ., தேவாலாவில் 15.2 செ.மீ., பந்தலூரில் 13.6 செ.மீ.
Read moreவளம்பக்குடி பகுதியில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது சரக்கு வேன் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர்
Read moreதமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 12 முதல் 20 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று
Read more