உ.பி.யில் நிகழ்ந்த ரயில் விபத்தில்

உ.பி.யில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் நிவாரணம் வழங்கவும்

Read more

டி20 தொடருக்கான இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர்

Read more

காய்கறி சாகுபடி முற்றிலும்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காய்கறி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தண்ணீர் தேங்கியதால் செடிகள் அழுகத் தொடங்கியதாகவும் விவசாயிகள் வருத்தத்துடன்

Read more

24 மணி நேரத்தில் 54 பாலஸ்தீனர்கள்

மத்திய காசாவில் இஸ்ரேலின் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் 24 மணி நேரத்தில் 54 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், 20

Read more

42 சவரன் நகைகளை பறிமுதல்

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 235 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த மேலும்

Read more

தட்டச்சு பயிற்சிக்கு சிறப்பு மதிப்பெண்கள்

அரசுப் பணியில் சேருவதற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் தட்டச்சு பயிற்சிக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுவதால், தட்டச்சு படிக்கும் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக பயிற்சி நிறுவனத்தினர்

Read more

ஜவுளி கடை சார்பில் திருமண

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஜவுளி கடை சார்பில் திருமண மண்டபத்தில் தள்ளுபடி விலையில் பட்டுப்புடவை விற்பனை நடைபெற்றது. 20 முதல் 60 சதவீத தள்ளுபடி விலையில்

Read more

ஆடி மாத பிறப்பை ஒட்டி தேங்காய் சுடும்

சேலம் மாவட்டம் அம்மானி கொண்டாலம்பட்டியில் ஆடி மாத பிறப்பை ஒட்டி தேங்காய் சுடும் திருவிழா நடந்தது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேங்காய் சுட்டு அதில் உள்ள கலவை

Read more

புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோயில்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் சுயம்புவாக எழுந்தருளிய புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோயில் ஆடி மாத முதல் நாள் என்பதால், அதிகாலையில் இருந்து பக்தர்கள் திரண்டு

Read more

திருநெல்வேலி அரசு மருத்துவமனையின்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் (டிவிஎம்சிஎச்) கண் மருத்துவப் பிரிவில் போதிய பணியாளர்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் இல்லாததால். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை அவர்களது உறவினர்கள் சுமந்து செல்லும்

Read more