உயர்நீதிமன்ற மதுரை கிளை

திருவிழாவுக்காக ரூ.10,000 வரி செலுத்தாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கிவைப்போம் என மிரட்டல் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. வரி செலுத்தாதவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி

Read more

2024 பாரிஸ் ஒலிம்பிக் பாதுகாப்பு பணியில்

2024 பாரிஸ் ஒலிம்பிக் பாதுகாப்பு பணியில் ஈடுபட இந்தியாவில் இருந்து 10 நாய்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதை கையாள்வதற்காக 17 வீரர்களும் உடன் செல்கின்றனர். CRPF, Indo-Tibetian

Read more

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்

வரவிருக்கும் பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள்

Read more

தினம் ஒரு சிந்தனை

அன்பை ஒருபோதும்கடனாகக் கொடுக்காதீர்கள்…திரும்ப கிடைக்காதபோதுவலிகளைத் தாங்க முடியாது.!! வீட்டு வைத்தியம்      உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறே, தேவையான அளவு தண்ணீரைக்

Read more

வீட்டில் செல்வ வளம் கொழிக்க ஆடி வெள்ளி வழிபாடு!

🍁🍁🍁 ஆடி மாதம் என்பது அம்மனுக்கு மிக உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் தீமிதி திருவிழா, தேர்த்திருவிழா என கோலாகலமாக இருக்கும். குறிப்பாக,

Read more

இன்றைய ராசி பலன்கள்

🌴மேஷம்🦜🕊️ ஜூலை 19, 2024 தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். வேலையில் பணியாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான

Read more

மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில்

மதுரையில் தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அழகர்சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக முத்துலட்சுமி பணியாற்றி வந்துள்ளார்.

Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 806 புள்ளிகள் அதிகரித்து 81,522 புள்ளிகளைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 643 புள்ளிகள் உயர்வுடன் 81,316 புள்ளிகளில் வர்த்தகமாகி

Read more

கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து

கோவை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் குளங்கள், ஏரிகள் நிரம்புகிறது.

Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில்

மைனர் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விபரங்களை வெளியிடக்கூடாது என்று காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல்

Read more