Day: July 30, 2024

நிலச்சரிவு நடந்த இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படையின்...
மேட்டூர் அணையில் 1.25 லட்சம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 75,000 முதல் 1.25...
தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின்போது ஈட்டி பாய்ந்து 10-ம் வகுப்பு மாணவன் மூளை சாவு: வடலூரில் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின்போது தலையில்...
மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080க்கு விற்பனை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...
‘பிரியாணி மேன்’ என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் சைபர் கிரைம் போலீசாரால் கைது ‘பிரியாணி மேன்’ என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக்கை சென்னை...
வயநாட்டில் இன்றும் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது: வயநாட்டில் இன்றும் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்...
கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேசினேன்; மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உறுதி அளித்துள்ளார்: ராகுல் காந்தி  கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேசினேன்;...
கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!! நெருக்கடியான நேரத்தில் கேரளாவுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என...
வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு: வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை...
தொடர் கனமழையால் வால்பாறையில் சோலையார் அணை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி கோவை மாவட்டம் வால்பாறை...