Day: July 30, 2024

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வால்பாறையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது...
நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக கேரளாவுக்கு தமிழகம் சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி: நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக கேரளாவுக்கு தமிழகம் சார்பில் ரூ.5 கோடி...
வயநாட்டில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பது வருத்தத்திற்குரியது.. மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் இரங்கல் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவையில்...
சிங்கப்பூர் மெரினா நீர்த்தேக்கத்தை ஒட்டி அமைந்துள்ள தி கார்டன்ஸ் பை தி பே என்ற பூங்காவை பார்வையிட்டு அதன் பயன்பாடு குறித்துக் கேட்டறிந்தார்...
அம்மா உணவகத்தை மேம்படுத்த ரூ.7.6 கோடி நிதி ஒதுக்கி சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் அம்மா உணவகத்தில் பழுதாகியுள்ள இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்த...
கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 80,000 கனஅடி நீர் வெளியேற்றம் கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 80,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது....
அயல்நாட்டு நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்: அயல்நாட்டு நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மலேசியாவில்...
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எர்ணாகுளம் – கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சூர் வரை...
திருவனந்தபுரம்: கனமழை பெய்து வருவதால் கேரள மாநிலத்தில் உள்ள முதன்மை சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, திரிச்சூர், வாழச்சல் சுற்றுலாத் தலங்களில்...