கைதான திருமலையின் உறவினரிடம் தீவிர விசாரணை!

 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலையின் உறவினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமலையின் உறவினர் பிரதீப் என்பவரை பிடித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக முகிலன் என்ற நபரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை செம்பியம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.