காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32-வது கூட்டம் டெல்லியில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.