சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – ரவுடி சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்

முக்கிய குற்றவாளியான ரவுடி சம்போ செந்திலை 10 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

கைதான வழக்கறிஞர் ஹரிஹரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ரவுடி சம்போ செந்திலுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிப்பு

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகே ரவுடி சம்போ செந்தில் பதுங்கி இருப்பதாக தகவல் – நெருங்கிய தனிப்படை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி கொலை செய்யப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published.