Day: July 22, 2024

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசை ஒட்டி பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆடித்தபசு காட்சியைக் காண குவிந்துள்ளனர். சிவனும் பெருமாளும்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை ஒட்டி பால்குடம் எடுக்கப்பட்டது.
சித்ரா அருகே சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரும்புகை கிளம்பிய உடனே பேருந்து ஓட்டுநர்...
அரவக்குறிச்சி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு...
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் தென் மேற்கு...
புழல் ஏரிக்கு நீர்வரத்து 65 கனஅடியாக அதிகரிப்பு. நீர்இருப்பு 2640 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது....
நைபியிடவ்: மியான்மர் நாட்டில் நள்ளிரவு 1.49 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜனநாயக கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான ஜோ பைடன் விலகியுள்ளார். சொந்த கட்சிக்கும் எழுந்த கடும்...
காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை தாண்டியது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 7 அடி...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, அருள், திருமலையை மீண்டும் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய...