மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில்
மதுரையில் தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அழகர்சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக முத்துலட்சுமி பணியாற்றி வந்துள்ளார்.
Read moreமதுரையில் தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அழகர்சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக முத்துலட்சுமி பணியாற்றி வந்துள்ளார்.
Read moreமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 806 புள்ளிகள் அதிகரித்து 81,522 புள்ளிகளைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 643 புள்ளிகள் உயர்வுடன் 81,316 புள்ளிகளில் வர்த்தகமாகி
Read moreகோவை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் குளங்கள், ஏரிகள் நிரம்புகிறது.
Read moreமைனர் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விபரங்களை வெளியிடக்கூடாது என்று காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல்
Read moreஉ.பி.யில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் நிவாரணம் வழங்கவும்
Read moreஇலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர்
Read moreநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காய்கறி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தண்ணீர் தேங்கியதால் செடிகள் அழுகத் தொடங்கியதாகவும் விவசாயிகள் வருத்தத்துடன்
Read moreமத்திய காசாவில் இஸ்ரேலின் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் 24 மணி நேரத்தில் 54 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், 20
Read moreஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 235 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த மேலும்
Read moreஅரசுப் பணியில் சேருவதற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் தட்டச்சு பயிற்சிக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுவதால், தட்டச்சு படிக்கும் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக பயிற்சி நிறுவனத்தினர்
Read more