நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 34 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அப்பர்பவானியில் 21.7 செ.மீ., தேவாலாவில் 15.2 செ.மீ., பந்தலூரில் 13.6 செ.மீ.

Read more

ரக்கு வேன் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்

வளம்பக்குடி பகுதியில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது சரக்கு வேன் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர்

Read more

மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 12 முதல் 20 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று

Read more

டெல்லி தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில்

திகார் சிறையில் அடைக்கப்பட்ட தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டெல்லி தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read more

நீலகிரி நீதிபதி சாலை விபத்தில் உயிரிழப்பு.

பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார். நீதிபதி மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற நபர்

Read more

புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மாற்றம்! சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றம். சென்னை மாநகராட்சியின்

Read more

ஜாபர் சாதிக்கிற்கு 3 நாட்கள் அமலாக்கத்துறை காவல்

வரும் 18-ம் தேதி அன்று ஒரு நாள் உறவினர்களை சந்திக்க ஜாபர் சாதிக்கிற்கு அனுமதி ஜூலை 19ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத் துறைக்கு உத்தரவு “போதைப்

Read more

விசிக தலைவர் திருமாவளவன்

தமிழ்நாட்டு மக்களின் உரிமையை பறிக்கும் செயலில் கர்நாடக அரசு ஈடுபடுகிறது” “காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றம்” “காவிரி விவகாரம் தொடர்பாக, பிரதமரை சந்திக்க

Read more

ரவுடி சீர்காழி சத்தியா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது…..

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியில் வழக்கறிஞர் அலெக்சாஸ் சுதாகர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ரவுடி சீர்காழி சத்யாவை போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்டார் ‌ . இந்த வழக்கில்

Read more

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி

காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் : காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் என்று

Read more